408
பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரியவராகக் கருதப்படும் குனியில் கைலாசநாதன், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 1979-ஆம் பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த...

629
புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள...

364
டெல்லி சென்று திரும்பிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசினார். ஆளுநர்  மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக...

528
ரவுடிகளை ஒழிக்க என்கவுன்ட்டர் மட்டுமே தீர்வாகாது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு ப...

374
ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், அம்மாநில மறுசீரமைப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீ...

396
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு கசிந்த புதுநகர் பகுதியில் துணை நிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பாதாள சாக்கடை விஷவாயு தாக்கி உயிரிழந்த சிறுமி உள்ளிட்ட 3 பேரின் குடும்ப...

333
தங்களை வல்லுநர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது இருந்த சந்தேகம் முற்றிலுமாக போயிருக்கும் என தான் நம்புவதாக ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெர...



BIG STORY